2024/10/07 இன்றைய தினம் எமது பாடசாலையில் மாணவர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்டு ஆசிரியர் தினம் நடைபெற்றது. இதில் விருந்தினராக சமூக சேவையாளரும் மாதகல் மண்ணின் மைந்தனுமாகிய பூ.அன்பழகன் அவர்கள் விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மாணவர்களால் ஆசிரியர்கள் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலையின் திறந்தவெளி அரங்கிலே ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக மாணவர்கள், ஆசிரியர்களால் கலை நிகழ்வுகள் நடைபெற்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக