மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற வாணிவிழா நிகழ்வு 11.10.2024 இன்று மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
உலக மனநல தினம்-ஒக்டோபர் -10
உலக மனநல தினத்தை முன்னிட்டு வலிகாம வலயக்கல்வி அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் தரம்-13 மாணவர்கள் பங்குபற்றிய போது..
கருத்துகள்
கருத்துரையிடுக