மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற வாணிவிழா நிகழ்வும், மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற வாணிவிழா நிகழ்வு 11.10.2024 இன்று மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.






















உலக மனநல தினம்-ஒக்டோபர் -10
உலக மனநல தினத்தை முன்னிட்டு வலிகாம வலயக்கல்வி அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் தரம்-13 மாணவர்கள் பங்குபற்றிய போது..













 

கருத்துகள்