மாதகல் மேற்கைச் சேர்ந்தவரும் தற்பொழுது புலம் பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பருமாகிய சமுகசேவையாளன் பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள் மாதகல் மேற்கு ஜே/152 கிராம சேவையாளர் அலுவலகம் அமைப்பதற்காக கட்டிட நிதியாக ரூபா ஒரு லட்சத்தினை (100.000/=) வழங்கி வைத்துள்ளார் இவரது இத் தாராள சேவைக்கு மக்களுடன் இணைந்து இணையதளமும் நன்றிகளைக் கூறி நிற்கின்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக