யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா சுபேஸ் அவர்கள் 11-09-2024 புதன்கிழமை அன்று இவ்வுலகை நீத்தார்.
அன்னார் மாதகலைச் சார்ந்த செல்வராசா, வாசுகி தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
அன்னார் மாதகலைச் சார்ந்த செல்வராசா, வாசுகி தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
கருத்துகள்
கருத்துரையிடுக