அமரர்.அந்தோனிமுத்து செல்வரட்ணம் (யேசுரட்ணம்)


மாதகலைப் பிறப்பிடமாகவும் வலித்தூண்டலை வசிப்பிடமாகும் கொண்ட அந்தோனிமுத்து செல்வரட்ணம் அவர்கள் 29.07.2024 அன்று காலமானர்.


  அன்னாரது பூதவுடல் 30.07.2024 அன்று காலை 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு வலித்தூண்டல் அன்னாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து அன்னாள் ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். 


இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 


 தகவல் குடும்பத்தினர்

கருத்துகள்