அமரர். திருமதி. லூசியா பாவிலுப்பிள்ளை

 



மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மாதகல், கனடா, நீர்கொழும்பு  போன்ற இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.  லூசியா பாவிலுப்பிள்ளை அவர்கள் 20.07.2024 (சனிக்கிழமை) அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை, மேரியம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,  மடுத்தீன், வரோணிக்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், 

மடுத்தீன் பாவிலுப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

அந்தோனிப்பிள்ளை, மற்றும்  காலஞ்சென்றவர்களான லூர்தம்மா, மேரி இசபெல் அவர்களின் அன்புச் சகோதரியும்,

மரியதிரேசா மற்றும் காலஞ்சென்ற அந்தோனிமுத்து தோமஸ்  ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டொறின் பியற்றீஸ் பபி (சுவிஸ் ), பேளின் சுமதி (கனடா), மற்றும்  ,  காலஞ்சென்றவர்களான அகஸ்ரா றதி,றெஜினோல்ட், ஐறின் சாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ஜோன்சன்(சுவிஸ்), மற்றும் கியூபேட் அருள்தாஸ் (கனடா), வசந்தி மாலா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

எரிக்-கரோலின் (சுவிஸ்), கமிலா (சுவிஸ்), தொம்சன் (சுவிஸ்)   அஜந்தன்-கன்டீஸ் (கனடா), அஜித்தா (கனடா), டியோன் டயஸ் (இலண்டன்), டானியேல் டினேஸ் (இலண்டன்), டிசாந்தன்(இலண்டன்), டினுசா(இலண்டன்), டிலக்சன் (இலங்கை), விதுசா (இலங்கை) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்.

மணிசா மியா, நெவின் லியோ, சீக் அன்ரனி, மானஷ் றெஜி, நேகா ஆகியோரின் அன்புப் பூட்டியும். 

அமிர்தநாதன், அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அவர்களின் சிறிய தாயும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 26.07.2024 வெள்ளிக்கிழமை மு.ப.10:00 மணியளவில், 19A/1, Thushara Mawatha, Negombo இலுள்ள இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 27.07.2024  (சனிக்கிழமை) மு.ப. 10:00  மணிக்கு இறுதி  ஆராதனைக்காக குடாப்பாடு புனித செபமாலை மாதா ஆலயத்திற்கு எடுத்துச்

செல்லப்பட்டு, பின்னர்  நீர்கொழும்பு பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகட்கு:

டொறின் பியாற்றீஸ் பபி ஜோன்சன் (மகள்) செல்லிடப்பேசி இலக்கம் 0787251188 

பேர்ளின் சுமதி கியூபேட் அருள்தாஸ் (மகள்) செல்லிடப்பேசி இலக்கம்  16476189362

கருத்துகள்