மாதகல் காந்திஜீ முன்பள்ளி கல்வி அபிவிருத்திச் சங்கம் ஊடாக திரு.அன்பழகன் அவர்களிடம் ..!

மாதகல் காந்திஜி முன்பள்ளி நிர்வாகத்தினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக காந்திஜி முன்பள்ளியின் ஆசிரியரின் 5 மாத கொடுப்பனவாக 30,000 ரூபாவை மேற்கைச் சேர்ந்தவரும் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வசித்து வருபவருமாகிய பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள் 22.07.2024 அன்று வழங்கி வைத்துள்ளார்.
இவரது இத் தாராள சேவைக்கு முன்பள்ளி நிர்வாகத்தினருடன் இணைந்து மாதகல் இணையதளமும் நன்றிகளைக்கூறி நிற்கின்றது.

 இவருக்கு பாடசாலை சமூகத்தினர் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.


மாதகல் மேற்கைச் சேர்ந்த அமரர்களான வேலுப்பிள்ளை. பூபால சிங்கம், பூபாலசிங்கம் பாக்கியம் அவர்களின் 13ம் 14ம் ஆண்டு நினைவையொட்டி காந்திஜீ முன்பள்ளிக்கு..


 இவருக்கு பாடசாலை சமூகத்தினர் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

கருத்துகள்